மீண்டும் தொடங்கும் மிடுக்கு......

நண்பர்களே நாங்கள் நீண்டகாலமாக எங்கள் பணிச்சுமைகள் காரணமாக எமது வேலைகளை இத்தளத்தில் இடைநிறுத்தியிருந்தோம். எமது தேவை இப்போது தமிழ்மணத்திற்கு தேவை என்று உணர்வதாலும் அநேகம் பேர் சமூகமீறல்களிற்கு வெறுமனே மெளனம் காப்பதை ஒரு பண்பாடாக கருதுகின்றனர்.

எங்கள் மெளனம் அப்படியானதல்ல என்ன கொஞ்சம் வேலைகள் இப்போது மறுபடியும் வருகிறோம் மீறல்களோடு. நாளை கொஞ்சம் சூடான பதிவுடன் சந்திக்கிறோம் அதுவரை பொங்கிப்பிரவாகித்து கரைகளை உடைக்கத்தயாராகும் எமது இப்போதைய மெளனத்தை நாளைவரை நீட்டித்து....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home